சிறுகதை பயிலரங்கு 2017

இந்த கட்டுரை காலச்சுவடு இதழில் இங்கே வெளியாகி இருக்கிறது. அதற்கான மாற்றங்களோடு, தனிப்பட்ட வகையில் எழுதியவையும் சேர்த்த கட்டுரை இது. ஏற்கெனவே பயிலரங்குக்கு தேர்வான அனைவரும் ஒரு வாட்ஸாப் குழுமத்தில் உரையாடத் தொடங்கியிருந்தோம். எவரும் எவரையும் அறிந்திலர் என்ற உற்சாகத்தில் தாக்க அணங்கின் தானை கொண்டு மற்றவர் கதைகளை தாக்கிக் கொண்டிருந்தோம். இந்த விமர்சனங்களுக்கு அஞ்சி குழுமத்திலிருந்தும் ஒரு பதிலும் அனுப்பிவிடாமல் தற்காத்துக் கொண்டிருந்தவர் சிலர். இந்த பயத்திற்கு மேலும் உறுதி சேர்க்க மூன்றாம் நாள் ஒரு … Continue reading சிறுகதை பயிலரங்கு 2017