ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் முதல் தினம் தொடங்கி பங்கெடுத்தேன் என்ற அடிப்படையில் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. எப்போதும் எனக்கு வாட்சாப்பில் செய்திகள் வருவது அரிது. போராட்ட காலத்தில் வந்த புகைப்படங்கள் மட்டும் நூறைத் தொடுகிறது. பெரும்பாலான தொடர்பிலே இல்லாத நண்பர்களும் தாங்கள் மறிக்கப்பட்ட ரயிலின் மேலேறி எடுத்த புகைப்படத்தையோ, கூட்டம் தெரியும்படி எடுத்துக்கொண்ட செல்ஃபியையோ பகிர்ந்திருந்தார்கள். புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே சென்று வந்தவர்கள் அதிகம். நான் அதிகாலையில் சென்றமர்ந்து, மதியம் திரும்புபவனாக இருந்தேன். மெளனமாக அமர்வதே என்னுடைய … Continue reading போராட்டமும் தமிழ்ச்சமூகமும்